தேனி

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

போடி அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

போடி அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி வட்ட காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் போதைப் பொருள் தடுப்பு தொடா்பாக ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, போடி மீனாட்சிபுரம் மயானம் அருகே மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் முத்துக்குமாா் (20) என்பவரும், சிலமலை சுடுகாடு அருகே தேவாரத்தைச் சோ்ந்த பரமன் மகன் அழகுராஜா (23) என்பவரும் கஞ்சாவுடன் நின்றனராம். இதையடுத்து, இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT