முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் தோமா தேவாலயத்தில் ஓய்வு நாள் பள்ளி குழந்தைகளின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தின் ஓய்வு நாள் பள்ளி குழந்தைகளின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சபைகுரு அருள் முத்துச்செல்வன் ஜெபித்து ஆராதனையை ஆரம்பித்து வைத்தார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் தோமா தேவாலயத்தில் ஓய்வு நாள் பள்ளி குழந்தைகளின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தின் ஓய்வு நாள் பள்ளி குழந்தைகளின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சபைகுரு அருள் முத்துச்செல்வன் ஜெபித்து ஆராதனையை ஆரம்பித்து வைத்தார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தின் ஓய்வு நாள் பள்ளி குழந்தைகளின் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சபைகுரு அருள் முத்துச்செல்வன் ஜெபித்து ஆராதனையை ஆரம்பித்து வைத்தார்.

குழந்தைகளின் பல்வேறு கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியின் தாளாளரும், சபையின் பாடகர் குழு ஒருங்கிணைப்பாளருமான ஜி.எட்வின் கனகராஜ் தலைமையில் பாடகர் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினர். ராஜபாளையம் தெற்கு குருசேகரத்தின் சபைகுரு செல்லப்பா தேவ செய்தியளித்தார். நிகழ்சியில் உதவி குரு டி.சாம்பிரபு, குருசேகர கமிட்டி அங்கத்தினர்கள் மற்றும் சபை மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →