விருதுநகர்

சுதந்திர தின விழா போட்டிகள்

DIN

சிவகாசி பெல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி கல்லூரியில், சுதந்திர தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை பள்ளி மாணவ, மாணவிளுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
    கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில், 12 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 160 பேர் பங்கேற்றனர். இதில், விநாடி-வினா, ஓவியம், வண்ணக் கோலம், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
   போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, கல்லூரி நிர்வாகி ராஜாசிங் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், முதல்வர் ஆர். லியோ ராபட் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT