விருதுநகர்

ஸ்ரீவிலி. மாணவிக்கு பாராட்டு

DIN

மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
   விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கிடையே கேரம் போட்டி  ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது.  இப்போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர், மகாத்மா வித்யாலாயா பள்ளி மாணவி மாரீஸ்வரி வெற்றி பெற்றார். அவருக்கு புதன்கிழமை பள்ளித் தாளாளர்  ஜி.எஸ்.முருகேசன் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT