விருதுநகர்

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் ஓட்டுநர் கைது

DIN

சிவகாசி அருகே மங்களம்-கிருஷ்ணன்கோவில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு டிராக்டரில் மணல் ஏற்றப்பட்டு வந்துள்ளது. உடனே,  போலீஸார் அதனை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில், உரிய அனுமதியின்றி மணல் கடத்தப்படுவது தெரியவந்துள்ளது. இது குறித்து எம்.புதுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, டிராக்டரை ஓட்டிவந்த எம்.புதுப்பட்டி செல்வத்தை (40) கைது செய்து, டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT