விருதுநகர்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

DIN

சிவகாசி மத்திய சுழற்சங்கம், அழகன் சேவா சங்கம் ஆகியன இணைந்து,
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாமை செவ்வாய்க்கிழமை நடத்தின.
    அழகன் காப்பக வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, பி. வேம்பார் தலைமை வகித்தார். மருத்துவர் எஸ்.பி. ஜெய்சங்கர்,  மனவளர்ச்சி குன்றிய 63 குழந்தைகளுக்கு காந்த சிகிச்சை, அக்குபஞ்சர் சிகிச்சை அளித்தார்.
தொழிலதிபர் பி.ஜி. சுரேஷ் மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினார்.  இதில், சங்க நிர்வாகிகள் கதிரேசன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT