விருதுநகர்

சிவகாசி கடைகளில் வருமான வரித் துறையினர் சோதனை

தினமணி

சிவகாசியில் வியாபாரக் கடைகளில் திங்கள்கிழமை இரவு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். 
    சிவகாசி ஞானகிரி சாலையில் வசிப்பவர் கே.பி. பாஸ்கரன். இவர், அம்மன்கோவில்பட்டியில் பல்பொருள் அங்காடி வைத்துள்ளார். வடக்கு ரத வீதியில் சிமென்ட் கடையும் நடத்தி வருகிறார். மேலும், ஆணையூரில் பட்டாசுக் கடை, சித்துராஜபுரத்தில்ஆப்-செட் அச்சகம் உள்ளிட்ட தொழில்களும் நடத்தி வருகிறார். இவரது கடை உள்ளிட்ட 5 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரி ராஜலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில், சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT