விருதுநகர்

சிவகாசியில் உண்ணாவிரதப் போராட்டம்

DIN

பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரி, சிவகாசியில் பட்டாசு விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில், சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
தற்போது நிலவிவரும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து பட்டாசுத் தொழிலை பாதுகாத்திடவும், நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைவில் முடித்திடக் கோரியும், சிவகாசி
காரனேசன் காலனி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, அச்சங்கத் தலைவர் டி. ஆனந்தகண்ணன் தலைமை வகித்தார். செயலர்
கே. ராஜா, பொருளாளர் சி. செல்வம், தென்காசி தொகுதி முன்னாள் எம்.பி. லிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT