விருதுநகர்

அருப்புக்கோட்டை பகுதியில் நவம்பர் 19 மின்தடை

DIN

அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட  முத்துராமலிங்கபுரம், வேலாயுதபுரம்  பகுதிகளில் திங்கள்கிழமை (நவ.19) மின்தடை  ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பி.முத்தரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்துக்கு உள்பட்ட முத்துராமலிங்கபுரம் துணைமின்நிலையப் பகுதிகளான முத்துராமலிங்கபுரம், பரளச்சி,நரிக்குடி,ராமலிங்கா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், மேலும் வேலாயுதபுரம் துணை மின் நிலையப் பகுதிகளான வேலாயுதபுரம் ,வெம்பூர்,பந்தல்குடி தெற்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT