விருதுநகர்

சிவகாசி அருகே 3 ரௌடிகள் கைது

DIN

சிவகாசி அருகே தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  செவ்வாய்க்கிழமை 3 ரௌடிகளை போலீஸார் கைது செய்தனர். 
  வரும் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் முருகையாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (26), பசும்பொன்(23), மாரிமுத்து என்ற பிரபு குமார்(25) ஆகிய 3 ரௌடிகளை சிவகாசி நகர் போலீஸார்  கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT