விருதுநகர்

சிவகாசி அருகே  மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலி

சிவகாசி அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து, மின்வாரிய தற்காலிக ஊழியர் உயிரிழந்தார்.

DIN

சிவகாசி அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து, மின்வாரிய தற்காலிக ஊழியர் உயிரிழந்தார்.
சிவகாசி அருகே நாரணாபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த ரத்தினசாமி மகன்அருண்குமார் (23). இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரத்தினம் நகரில் உள்ள ஒரு மின்மாற்றியில் பழுதுநீக்குவதற்கு , மின் இணைப்பை துண்டிக்காமல் மேலே சென்ற போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT