விருதுநகர்

சிவகாசி பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா

DIN


சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் பாலிடெக்கினிக் கல்லூரி 37 வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு பாலிடெக்னிக் தலைவர் அ.ராமமூர்த்தி தலைமை வகித்தார். 
முதல்வர் ஒய். அனிலெட் அன்பரசி ஆண்டறிக்கை வாசித்தார்.  எஸ்.பி.ஸ்ரீனிவாசன்  சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். இறுதியில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

SCROLL FOR NEXT