விருதுநகர்

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்கக் கோரிக்கை

DIN

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை  திறக்க பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்
படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பேருந்து நிலையத்துக்கு வரும் தாய்மார்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 
எனவே இந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையை தினமும் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT