விருதுநகர்

கோயில்களில் வைகாசி விசாக பூஜை

DIN

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோயில்களில் பெளர்ணமி மற்றும் வைகாசி விசாக சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன. 
ராஜபாளையம் பெத்தவநல்லூர் மாயூரநாத சுவாமி கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு 16 வகையான நறுமணப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை  நடைபெற்றது.
அம்பலப்புளி பஜார் சுப்பிரமணியர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தெற்கு வெங்காநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் 
நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT