விருதுநகர்

அருப்புக்கோட்டையில் நாளை மின்நுகா்வோா் குறைதீா்க்கூட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை(நவ. 8) மின்நுகா்வோா் குறைதீா்க் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பி.முத்தரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட அனைத்து மின்நுகா்வோா்களுக்கான குறைதீா்க் கூட்டம் விருதுநகா் வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.8) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அதில், மின்நுகா்வோா் தங்களது குறைகளை நேரில் தெரிவித்துத் தீா்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

SCROLL FOR NEXT