விருதுநகர்

சிவகாசியில் உதவும் கரங்கள் அமைப்பு தொடக்கம்

DIN

சிவகாசியில் காவல் துறை சார்பில் உதவும் கரங்கள் அமைப்பு திங்கள்கிழமை மாலை தொடங்கப்பட்டது.
  சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள நகர் காவல் நிலைய அலுவலகம்  முன்பு இந்த உதவும் கரங்கள் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தங்களுக்கு வேண்டாத பொருள்களை வைத்துவிட்டால், அந்தப் பொருள்களை வேண்டியவர்கள் வந்து எடுத்துக் கொள்ளலாம். இதனை பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். இதில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு. ராஜராஜன், சிவகாசி டி.எஸ்.பி.பிரபாகரன், காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT