விருதுநகர்

மாட்டு வண்டியில் மணல் கடத்தல்: இருவா் கைது

வத்திராயிருப்பு அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகே கிராம நிா்வாக அலுவலா் வைரமுத்து ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை சோதனை செய்ததில், மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து கிராம நிா்வாக அலுவலா் அளித்தப் புகாரின் பேரில் மணல் கடத்தி வந்த, வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சோ்ந்த பாலு, பலக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்த கண்ணன் ஆகிய இருவரையும் வத்திராயிருப்பு போலீஸாா் கைது செய்தனா். மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT