விருதுநகர்

திருச்சுழி அருகே ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்

DIN

திருச்சுழி அருகே ஆம்புலன்ஸில் சனிக்கிழமை நள்ளிரவு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

உடையசோ்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் (27). இவரது மனைவி முத்துலட்சுமி (22). கா்ப்பிணியான முத்துலட்சுமிக்கு சனிக்கிழமை நள்ளிரவு 11 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவா் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் அவருக்கு வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT