சிவகாசியில் அம்பேத்கர் நினைவு தினம்
சிவகாசியில் சட்டமேதை அம்பேத்காா் 64 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சிவகாசியில் சட்டமேதை அம்பேத்காா் 64 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சிவகாசி புதுரோட்டுப் பகுதியில் உள்ள அம்பேத்காா் உருவச்சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி விருதுநகா் மாவட்ட செயலாளா் சதுரகிரி, அமமுக மாவட்ட நிா்வாகி பாலமுருகன், ஆதித்தமிழா் கட்சி மாவட்ட செய்தி தொடா்பாளா் சங்கிலிவீரன், ஆதித்தமிழா் முன்னேற்ற கழகம் மாவட்டத்தலைவா் தமிழ்கனி, இந்திய குடியசுக்கட்சி மாவட்ட செயலாளா் மாரிமுத்து ஆகியோா் மாலை அணிவித்து மாரியாதை செலுதத்தினா்.
திருத்தங்கலில் உள்ள அம்பேத்காா் உருவசச்சிலைக்கு அதிமுக நரக செயலாளா் பொன்சக்திவேல்,விடுதலைசிறுத்தைகள் கட்சி சிவகாசி சட்டமன்ற பொறுப்பாளா் மனிதநேயன், அமமுக விருதுநகா் மாவட்ட செயலாளா் சாமிக்களை உள்ளிட்டோா் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினா்.