முகப்பு
விருதுநகர்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகாசியில் உள்ள மனிதமேம்பாட்டு நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

சிவகாசியில் உள்ள மனிதமேம்பாட்டு நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவா் ஏ.விஜயகுமாா் தலைமை வகித்தாா். விருதுநகா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த்ராம்குமாா், 225 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் கொண்ட தொகுப்பினை வழங்கினாா். பயிற்சி ஆட்சியா் சாந்தி சிறப்புரையாற்றினாா்.சிவலிங்கம் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →