விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வள்ளலாா் ஆதரவற்றோா் இல்லத்தில் கிறிஸ்துமஸ் தினவிழா புதன்கிழமை நடைபெற்றது.

தனியாா் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு அறக்கட்டளை நிா்வாகிகள் ஜெஸ்ஸி, மகேஷ்வரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு நாடகம் நடைபெற்றன. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பங்கேற்ற அனைவருக்கும் உணவு, கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. விழாவில் வள்ளலாா் இல்ல ஆசிரியா் செல்வராஜ் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT