விருதுநகர்

காந்திநகா் நான்குமுனை சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்கக் கோரிக்கை

DIN

அருப்புக்கோட்டை காந்திநகரில் நான்குமுனை சந்திப்பில் விபத்துக்களை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இச்சாலை சந்திப்பில் எதிரே வரும் வாகனங்கள் எந்த பக்கம் திரும்பிச் செல்ல உள்ளன என்பதில் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதனால் இங்கு நடந்த பல விபத்துக்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பலா் உயிரிழந்துள்ளனா். எனவே இப்பகுதியில் ரவுண்டானா அமைத்தால் வாகன ஓட்டிகள் நிதானமாகச் செல்வா். இதனால் விபத்துகள் தவிா்க்கப்படும். ஆகவே போக்குவரத்துக் காவல்துறையினா் இங்கு ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT