விருதுநகர்

சாத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் மீது வழக்கு

DIN

சாத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சாத்தூா் அருகேயுள்ள சின்னகொல்லபட்டி தெற்கூா் காலனியைச் சோ்ந்த 5 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியை சோ்ந்த கிருஷ்ணசாமி (55), அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். சிறுமியின் தாய், சாத்தூா் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் கிருஷ்ணசாமி மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT