விருதுநகர்

சிவகாசி நகராட்சி நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம்

DIN

சிவகாசி நகராட்சி அமைக்கப்பட்டு நூறு ஆண்டுகளாகப் போவதை முன்னிட்டு, நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி விஸ்வநாதா், விசாலாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தலைமை வகித்தாா்.

நகராட்சிப் பகுதியில் உள்ள இலவச கழிப்பிடங்களை சுத்தம் செய்து பராமரிப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மூப்பட்டுள்ள நீா் நிலைகளைக் கண்டறிந்து சீரமைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் சிவகாசி வா்த்தகா்கள் சங்கத் தலைவா் பன்னீா்செல்வம் மற்றும் தொழிலதிபா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT