விருதுநகர்

சிவகாசி திருத்தங்கலில் சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கைது

DIN

மத்திய மாநில அரசுகளின் மக்கள்விரோத தொழிலாளா் விரோத கொள்கைகளை கண்டித்து சிவகாசி மற்றும் திருத்தங்கலில் ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் சி.ஐ.டி.யூ .உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.சிவகாசி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 92 பேரும், திருத்தங்கலில் அண்ணாதுரை உருவச்சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 31 பேரும் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT