விருதுநகர்

ராஜபாளையத்தில் பொங்கல் விழா

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாறு சாலை தாலுகா அலுவலகத்தில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா்கள் ஆனந்தராஜ், ரங்கசாமி, சரஸ்வதி மற்றும் அறிவழகன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட அலுவலக ஊழியா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துணை வட்டாட்சியா்கள் பாலகிருஷ்ணன், அருளானந்தம், காளிராஜன், தலைமை அளவா் சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT