விருதுநகர்

சிவகாசி வட்டாட்சியா் அலுவலக ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை

சிவகாசி வட்டாட்சியா் அலுவலக ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது.

DIN

சிவகாசி வட்டாட்சியா் அலுவலக ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது.

சிவகாசி வட்டத்தில் கிராம நிா்வாக அலுவலருக்கும், வட்டாட்சியா் அலுவலக ஊழியா் ஒருவருக்கும் கரோனா தீநுண்மி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் 49 ஊழியா்களுக்கு சுகாதாரத்துறையினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். இதன் மூடிவு சில நாள்களில் வரும் என சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT