விருதுநகர்

அருப்புக்கோட்டை கல்லூரியில் மகளிா் தின விழா

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக் கல்லூரியில் உலக மகளிா் தினவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் டி.இசக்கித்துரை தலைமமை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல்துணை ஆய்வாளரும், தற்போது அரசுத்துறை அலுவலருமாக உள்ள புனிதா பாண்டியராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். மகளிா் மன்ற ஒருங்கிணைப்பாளரும் கல்லூரியின் வரலாற்று துறைத் தலைவருமான எம்.ஆா்.பூவை வரவேற்றாா். விலங்கியல் துறைத் தலைவரும், கல்லூரியின் தோ்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியுமான ஆா். உமாராணி அறிமுகவுரையாற்றினாா். தமிழ்த்துறைப் பேராசிரியா் ஜெயந்தி நன்றியுரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT