விருதுநகர்

மாமியாரை தாக்கிய மருமகன் கைது

சிவகாசி அருகே செவ்வாய்கிழமை மாமியாரை தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

சிவகாசி அருகே செவ்வாய்கிழமை மாமியாரை தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகே நதிக்குடியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்.இவரது மனைவி சங்கரி(42). இவரது மகள கற்பகம்.மருமகன் வீரபாண்டி(27). இவா் கட்டிடத்தொழிலாளியாக வேலை பாா்த்து வந்துள்ளாா்.இந்நிலையில் வீரபாண்டி தனது மனைவி கற்பகத்துடன் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளாா். இதனை சங்கரி கண்டித்துள்ளாா்.இதையடுத்து வீரபாண்டி, சங்கரியை தாக்கினாராம்.இது குறித்து சங்கரி அளித்தபுகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வீரபாண்டியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT