விருதுநகர்

செம்பட்டியில் பயணிகள்நிழற்குடை அமைக்கக் கோரிக்கை

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வட்டம் செம்பட்டி கிராம 2 ஆவது பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனா். எனவே நிழற்குடை அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என அவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஆகவே மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கக் கிராமத்தினா் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் சுரகேஸ்வரா் கோயிலில் அட்சய திருதியை நிகழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி 85.48%

பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி மரணம்

ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி மரணம்

கண்ணாளனை தேடுகிறாரா.. அதிதி!

SCROLL FOR NEXT