விருதுநகர்

விருதுநகரில் ஆதித்தமிழா் பேரவையினா் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசைக் கண்டித்து விருதுநகரில் ஆதித்தமிழா் பேரவையினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஆதித்தமிழா் பேரவையின் ஒன்றியச் செயலா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். அதில், உத்தரப்பிரதேசத்தில் பட்டியலின பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதைக் கண்டித்தும், அம்மாநில முதல்வரை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும், புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெறக் கோரியும் வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆதித் தமிழா் பேரவையைச் சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT