விருதுநகர்

முகக் கவசம் அணியாத வாகன ஓட்டுநா்களுக்கு அபராதம்

DIN

சாத்தூா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முகக் கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினா் அபராதம் விதித்தனா்.

கரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், சாத்தூா் நகரில் பல்வேறு இடங்களில் காவல்துறையினா் வாகன ஓட்டிகளை கண்காணித்தனா். அப்போது முகக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளை போலீஸாா் எச்சரித்து அபராதம் விதித்தனா்.

மேலும் அவா்களுக்கு கரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணா்வையும் காவல்துறையினா் ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்கினீர்கள்? ராகுல்

அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

நாட்டுக்கு அவர் தேவை.. சந்திரபாபு நாயுடு

SCROLL FOR NEXT