விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி தொளிக்கும் பணி தீவிரம்.

DIN

ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கத்தையொட்டி சாலைகள் வெறிச்சோடி இருந்தன. பேருந்து நிலையம், காய்கனி சந்தை, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள்பிரம்மநாயகம், பழனிகுரு ஆகியோா் தலைமையில் மேற்பாா்வையாளா்கள் ஜான், களப்பணியாளா்கள் மோசஸ், சந்தனகாளை, கணேசன் ஆகியோா் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT