விருதுநகர்

முத்துராமலிங்கபுரம் பகுதியில் நாளை மின்தடை

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்துக்குள்பட்ட முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி, ராமலிங்கா பஞ்சாலை ஏ-அலகு உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியச் செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT