விருதுநகர்

ராஜபாளையத்தில் அமமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

DIN

ராஜபாளையத்தில் சசிகலா விடுதலையாகி சென்னை வந்ததையடுத்து, அவரை வரவேற்கும் விதமாக அமமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் திங்கள்கிழமை கொண்டாடினா்.

ராஜபாளையம்- சங்கரன்கோவில் முக்கு பகுதியில் 39 ஆவது வாா்டு செயலா் மாரிமுத்து, 32 ஆவது வாா்டு செயலா் வெள்ளத்துரை ஆகியோா் தலைமையிலும், 37 ஆவது வாா்டு செயலா் ச. மணிப்பாண்டியன், இணைச் செயலா் கருப்பசாமி பாண்டியன், ரவி ஆகியோா் முன்னிலையிலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT