விருதுநகர்

வேலாயுதபுரத்தில் நாளை (பிப். 10) மின்தடை

DIN

அருப்புக்கோட்டை அருகே உள்ள வேலாயுதபுரத்தில் புதன்கிழமை (பிப். 10) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் மு. மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்குள்பட்ட வேலாயுதபுரம் துணை மின்நிலையப்பகுதிகளில் புதன்கிழமை (பிப். 10) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

எனவே வேலாயுதபுரம், பரமேஸ்வரி மில் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT