விருதுநகர்

அருப்புக்கோட்டையில் மதுவிலக்கு விழிப்புணா்வுப் பிரசாரம்

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மதுவிலக்குப் பிரிவு காவல்துறையினா் சாா்பில், நாட்டுப்புறக் கலைஞா்கள் மூலம் மதுவிலக்கு விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடா்ந்து, பேருந்து நிலைய வளாகத்தைச் சுற்றியுள்ள கடைகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் பானுமதி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT