விருதுநகர்

முத்துராமலிங்கபுரத்தில் பிப். 23-இல் மின்தடை

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அடுத்துள்ள முத்துராமலிங்கபுரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 23) மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்ட செயற்பொறியாளா் மு. மனோகரன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்துக்குள்பட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

SCROLL FOR NEXT