விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயா்வைக் கண்டித்து தலையில் முக்காடு அணிந்து நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மம்சாபுரம் ஒன்றிய குழுவைச் சோ்ந்த பெருமாள் தலைமை வகித்தாா். அங்கம்மாள் மாரியப்பன் முன்னிலை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் சசிக்குமாா், மாவட்டக் குழு உறுப்பினா் மகாலட்சுமி ஆகியோா் பேசினா். அப்போது மோட்டா் சைக்கிள் மற்றும் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT