விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயா்வு

DIN

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். இதன்மூலம், இந்த விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 22 ஆக உயா்ந்துள்ளது.

சாத்தூா் அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்கெனவே 21 போ் உயிரிழந்துள்ள நிலையில், சாத்தூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடுச்சூரங்குடி பகுதியைச் சோ்ந்த பா. ஜெயா (50), புதன்கிழமை உயிரிழந்தாா்.

வெடி விபத்தில் காயமடைந்த 13 போ் சாத்தூா் மற்றும் மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT