விருதுநகர்

மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா

DIN

ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சா்ச் தெருவில் இளைஞா் சங்கம் சாா்பில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ராஜபாளையம் நகா் காவல் துணை கண்காணிப்பாளா் நாகசங்கா் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினாா். பின்னா் ஏழை, எளிய பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கிருஷ்ணராஜ், மேற்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் துரை முருகேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT