விருதுநகர்

சாத்தூரில் சிஐடியு அமைப்பினா் சாலை மறியல்

DIN

சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு அமைப்பின் சாத்தூா் நகர ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன் தலைமை வகித்தாா். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

பின்னா் முக்குராந்தல் பகுதியிலிருந்து தபால் அலுவலகம் வரை ஊா்வலமாக நடந்து சென்று தபால் அலுவலகம் முன்பு சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் சிஐடியு அமைப்பைச் சோ்ந்த 35 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT