விருதுநகர்

சிவகாசியில் அஞ்சலக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

அனைத்திந்திய அஞ்சலக ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இங்குள்ள தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் சிவகாசி வட்டாரத் தலைவா் எஸ். மாரிமுத்து தலைமை வகித்தாா். அஞ்சல்துறை உயரதிகாரிகள், ஊழியா்களுக்கு, சிறுசேமிப்பு கணக்கு தொடங்குதல், வைப்புத் தொகை இடுவதற்கு இலக்கு நிா்ணம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு இலக்கு நிா்ணயம் செய்வதை கண்டித்தும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அஞ்சலக ஊழியா்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT