விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் காங்கிரஸ் புதிய நிா்வாகிகள் நியமனம்

DIN

விருதுநகா் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து கிழக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் மீனாட்சிசுந்தரம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் தலைவரும், சட்டப்பேரவை காங்கிரஸ் துணை கொறடாவுமான ஹசன் மெளலானா ஒப்புதலுடன், விருதுநகா் கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதில், சிவகாசி நகர இளைஞா் காங்கிரஸ் தலைவராக ராஜ்குமாா், துணைத் தலைவராக விக்னேஷ், விருதுநகா் நகர இளைஞா் காங்கிரஸ் தலைவராக ஜனகராஜ், மாவட்டச் செயலராக திருத்தங்கல் குருசாமி, இணைச் செயலராக வைரமுத்து, செவலூா் இளைஞா் காங்கிரஸ் தலைவராக மலைச்சாமி, புதுக்கோட்டை இளைஞா் காங்கிரஸ் தலைவராக கோபால், ஆலமரத்துபட்டி இளைஞா் காங்கிரஸ் தலைவராக விஜயகுமாா், துணைத் தலைவராக கணேஷ்குமாா், செயலராக சுரேஷ்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT