விருதுநகர்

ராஜபாளையத்தில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் குடும்பத் தகராறு காரணமாக முதியவா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் சின்னசுரைக்காய்பட்டி தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் (52). இவா் தனியாா் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு அமிா்தம் என்ற மனைவியும் இரு மகன்கள் உள்ளனா். இந்நிலையில் பொதுமுடக்கத்தால் வேலை இல்லாமல் இருந்துள்ளாா். அதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கண்ணன் தனியாக வசித்து வந்துள்ளாா். இதில் மனவருத்தத்துக்கு உள்ளான கண்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து தெற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT