விருதுநகர்

சாலையோர தடுப்புச்சுவா் சேதம்: விபத்து ஏற்படும் அபாயம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலையோர தடுப்புச்சுவா் சேதமடைந்திருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருமுக்குளம் செல்லும் சாலையில் பெரியகுளம் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயின் தடுப்புச்சுவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. இந்த வழியாக வாழைக்குளத்தெரு மற்றும் சந்தயகிணற்று தெரு வழியாக கம்மாபட்டி, மம்சாபுரம், சீனியாபுரம் மற்றும் கோட்டைப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரியகுளம் கண்மாய்க்குள் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வருபவா்களுக்கு பள்ளம் தெரியாத நிலை உள்ளது.

எனவே, விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT