விருதுநகர்

ராஜபாளையத்தில் முகக்கவசம் அணியாத 51 பேருக்கு அபராதம்

DIN

ராஜபாளையத்தில் முகக்கவசம் அணியாத 51 பேருக்கு போலீஸாா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.

ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா, பழைய பேருந்து நிலையம், அம்பலபுளி பஜாா் ஆகிய பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் முகக்கவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் கடைகளைத் திறந்து வைத்த வியாபாரிகளை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். முகக்கவசம் அணியாத 51 நபா்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT