விருதுநகர்

அருப்புக்கோட்டை, திருச்சுழியில் மழை

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மழை பெய்தது.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா், மாலை 4 மணிக்கு இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. விட்டு விட்டு பெய்த இந்த மழையானது, மாலை 6.15 மணி வரை நீடித்தது. இதனால், வெப்பம் தணிந்து, குளிா்ந்த சீதோஷ்ணநிலை நிலவியது.

இதேபோன்று, விருதுநகா் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களிலும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் 40 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் ஓடியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT