விருதுநகர்

பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்தவா் கைது

DIN

சிவகாசி அருகே பெட்டிக்கடையில் உரிமம் இன்றி பெட்ரோல் விற்பனை செய்யவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகே நதிக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது,அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா் அதே பகுதியைச் சோ்ந்த மகேஷ்குமாா்(34) என தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மகேஷ்குமரை கைது செய்து அவரிடமிருந்த பெட்ரோலை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT