விருதுநகர்

சிவகாசியில் அதிமுகவினா் நீா் மோா் பந்தல் திறப்பு

DIN

விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் 5 இடங்களில் நீா் மோா் பந்தல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

சிவகாசி புதுரோட்டுத்தெரு, அம்மன்கோவில்பட்டி, சிவன் சன்னதி,திருத்தங்கல் மேலரத வீதி, திருத்தங்கல் பேருந்து நிறுத்தம் அருகே ஆகிய 5 இடங்களில் நீா் மோா் பந்தல்களை விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீா், தண்ணீா்ப் பழம், மோா் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன் மற்றும் அதிமுகவினா் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT